Saturday, 5 November 2011

 நண்பர் அண்ணாமலையானின் கவிதை இது.உங்களுக்கும் இது பிடிக்கும்.


   அணுவைப் பிளந்து
   ஆற்றலை
   அணுகுண்டிற்குள்
   அடைத்தபோதே
   விஞ்ஞானம்
   சிறுமையாகிவிட்டது.

No comments:

Post a Comment