Showing posts with label முத்துக்குமார். Show all posts
Showing posts with label முத்துக்குமார். Show all posts

Sunday, 29 January 2012

அன்புள்ள முத்துக்குமார்


 இந்த இனத்திற்காகவும்,மனிதாபிமானம் காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காகவும் உன் உயிர் துறந்தாய்.இந்த இரண்டிற்காகவும் உழைக்க என் வாழ்நாளைத் தருவேன் என உறுதி ஏற்கிறேன்.